ஜோர்தான்

அம்மான்: காஸா மக்களுக்கு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அனுப்பிய மனிதநேய உதவிப்பொருள்கள் ஜோர்தான் சென்றடைந்துள்ளன.
அம்மான், ஜோர்தான்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது மத்திய கிழக்குப் பயணைத்தின்போது, ஜோர்தான் மற்றும் கத்தாரின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
வாஷிங்டன்: இஸ்‌ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நிலவி வருகிறது.
அம்மான்: போர் காரணமாக நிலைகுலைந்துள்ள காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விமானம் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஜோர்தானிய விமானப் படை இறங்கியுள்ளது.
டெலாவேர்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்மீது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி ஜனவரி 28ஆம் தேதி நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.